சமீபத்திய பதிவுகள்

சிங்கள ராணுவத்தின் கடற்படை தளம் அழிப்பு: விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல்

>> Sunday, June 8, 2008

 

கொழும்பு, ஜுன். 6-

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணு வத்துக்கும் கடும் போர் நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகளின் முகாம்கள் மீது இலங்கை ராணுவ விமானங்கள் குண்டுவீசி வருகின்றன.

இதற்கு பதிலடி கொடுக் கும் வகையில் யாழ்ப்பாணம் வடமராச்சி நாகர்கோவில் கடற்கரை பகுதியில் விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

சிங்கள கடற்படையின் காவல் அரண்கள் மீது கடற் புலிகள் அவேச தாக்குதல் நடத்தினார்கள். இதில் சிங்கள கடற்படையின் 3 காவல் அரண்கள் முற்றிலு மாக அழிக்கப்பட்டன. 5 அரண்கள் சேதம் அடைந் தன.

சிங்கள கடற்படையினர் பலர் இதில் உயிர் இழந்தனர்.

இந்த தகவலை விடுதலைப் புலிகளின் ராணுவ பேச்சாளர் ராசையா இளந்திரை யன் தெரிவித்தார்.
 
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP