சமீபத்திய பதிவுகள்

நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் அழைப்பு அவசர ஆலோசனை

>> Sunday, October 5, 2008



புவனேசுவரம், அக்.5-

உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் அறிக்கை கேட்டதை தொடர்ந்து, ஒரிசா கவர்னர் முரளிதர் சந்திரகாந்த் பண்டாரே முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை அழைத்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு சுமார் 11/2 மணி நேரம் நடந்தது.

கவர்னர் மாளிகையை விட்டு வெளியே வந்த நவீன் பட்நாயக்கிடம் நிருபர்கள், ``மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் பிரச்சினை குறித்து கவர்னருடன் ஆலோசனை நடத்தினீர்களா?'' என்று கேட்டதற்கு, அப்படி எதுவும் பேசவில்லை என்றார். கந்தமால் நிலவரம் குறித்தும் வெள்ள சேதம் பற்றியும் கவர்னருடன் பேசியதாக அவர் கூறினார்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=442748&disdate=10/5/2008

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP