சமீபத்திய பதிவுகள்

மலேகான் குண்டு வெடிப்பு:மேலும் ஒரு சாமியாருக்கு தொடர்பு-ஆசிரமத்தில் போலீஸ் சோதனை

>> Monday, November 10, 2008

 
 
lankasri.comமராட்டிய மாநிலம் மலேகானில் கடந்த செப்டம்பர் மாதம் குண்டு வெடித்து 6பேர் பலியானார்கள்.இந்த குண்டு வெடிப்பில்"அபினவ் பார்"என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.அதன் தலைவர் சமீர் குல்கர்னி கைது செய்யப்பட்டர்.

இந்து பெண் சாமியார் பிராக்யா,ராணுவ அதிகாரி பிரசாத் ஸ்ரீகாந்த் ஆகியோர் உள்பட மேலும் 8பேரும் கைது செய்யப்பட்டனர்.

இப்போது மேலும் ஒரு சாமியாருக்கு குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டு பிடித்து உள்ளனர்.அவரது பெயர் சுவாமி அசிமானந்தா.குஜராத் மாநிலம் டாங்ஸ் மாவட்டத்தில் அவர் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

இவர் கைதான பெண் சாமியார் பிராக்யாவுக்கு மிகவும் நெருக்கமானவர்.பிராக்யா அடிக்கடி இவருடன் டெலிபோனில் பேசி உள்ளார்.

எனவே அசிமானந்தாவுக்கும் குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

எனவே போலீசார் அந்த ஆசிரமத்துக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.அப்போது சாமியார் அங்கு இல்லை.அவரது அறை பூட்டி கிடந்தது.வாகாவ் என்ற இடத்தில் சாமியார் விடுதி ஒன்று நடத்தி வந்தார்.அங்கும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.சாமியார் இல்லாததால் ஆசிரமத்தின் கேஷியர் கனிலிடம் விசாரணை நடந்தது.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1226306402&archive=&start_from=&ucat=1&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP