புலிகளின் குரல் வெளீயீடு:24.02.2009 நடந்த ஏறிகணைத்தாக்குதல்
>> Tuesday, February 24, 2009
002 003 new new | | |
| ||
| ||
| ||
w | |
அல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.
002 003 new new | | |
| ||
| ||
| ||
w | |
Attacks
See the movie Fitna
தமிழ்வின் |
நிதர்சனம் |
தமிழ்நாதம் |
முரசம் |
தமிழ்ஓசை |
பதிவு |
சுவிஸ்தமிழ் |
சங்கதி |
அதிர்வு |
யாழ் |
|
|
© Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008
Back to TOP
2 கருத்துரைகள்:
அன்புடன் தெய்வமகனுக்கு! மிகுந்த இடரின் மத்தியிலும், பல் வேறு தொழில் நுட்டபக் குறைபாடுகளின் மத்தியிலும் புலிகளின் குரல் வானொலியானது ஓயாது ஓங்கி ஒலித்து வருகின்றமை தாங்கள் அறிந்த விடயம்.
எனவே புலிகளின் குரலில் உள்ள நிகழ்வுகள் எதுவாயினும் முன்னறிவித்தல் இல்லாது மீள் வெளியீடு செய்வதென்பது மிக மிக வருந்தத்தக்க விடயம். தயவு செய்து புலிகளின் குரலின் அனுமதி பெற்ற பின்னர் நிகழ்வுகளை மீள் வெளியீடு செய்யும் படி கேட்டிக் கொள்கின்றோம்??
நாம் ஏற்கனவே புலிகலின் குரலுக்கு email அனுப்பியிருந்தோம் பதில் இன்னமும் வரவில்லை.எப்படியானாலும் எம் மக்களின் அவலம் உலகம் அறியத்தர வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே இந்த மாதிரியான மீள்பிரசுர முன்னெடுப்புகளை நாம் செய்தோம்.ஆனால் நீங்கள் அனானியாக வந்தாலும் சொன்ன விஷயம் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.மீள்பிரசுரம் செய்த போதும் அதன் இணைப்பையும் நாம் அளித்துள்ளோம்.இருந்தும் உங்கள் வேண்டுகோலுக்கு இணங்கி இனிமேற்கொண்டு புலிகளின் குரலில் வரும் செய்திகள் மீள்பிரசுரம் செய்யப்பட மாட்டாது
Post a Comment