கமல்,ரஜினியை சீண்டு முடியும் தினமலர் பத்திரிக்கையின் சின்னத்தனம்
>> Saturday, April 25, 2009
திரைபட இயக்குனர் பாரதிராஜா ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறார் என்பதை பொருத்துக்கொள்ள முடியாத தினமலர் பத்திரிக்கை அவருக்கும்,திரையுலகத்தினருக்கும் இடையே சீண்டு முடியும் தன்னுடைய சின்னப்புத்தியை தொடங்கியுள்ளது.
ஈழப்போராட்டத்தை வேரோடு வெட்டியெறிய துணிந்துள்ள மத்திய அரசின் கயமைத்தனத்தை எதிர்த்து தனக்கு வழங்கப்பட்ட பத்மஸரீ விருதை திரும்ப கொடுக்க ஆயத்தமாகியுள்ள பாரதிராஜாவுக்கும்,கமல்,ரஜினி போன்ற முன்னனி நட்சத்திரங்களுக்கும் இடையில் பகைமையை உண்டாக்கி ஈழ உணர்வை திரைப்பபடத்துறையில் இருந்து முற்றாக அழித்துவிட தினமலர் களம் இறங்கியுள்ளது.
தினமலரின் கயமைத்தனத்தை எத்தனையோ முறை அறிந்துகொண்டுள்ள நாம் இதனை சரியாக எடுத்துச்சொல்லவேண்டியுள்ளது.
கீழே உள்ள படத்தை பெரிதாக்கி அதில் அடிக்கோடு போடப்பட்டுள்ள வார்த்தை பிரயோகங்கள் எந்த விதமான பலனை எதிர்பார்த்து வெளியிடப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தினமலர் கட்டுரையை முழுமையாக படிக்க
0 கருத்துரைகள்:
Post a Comment