தமிழீழம் உருவாவதை ஒருபோதும் இந்திய விரும்பப்போவது இல்லை
>> Friday, September 25, 2009
தமிழீழம் உருவாவதை ஒருபோதும் இந்திய விரும்பப்போவது இல்லை: திருமா
புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் நிகழ்ச்சிக்காக தற்போது லண்டன் வருகை தந்திருக்கும் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் அதிர்வு இணையத்திற்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், தனித் தமிழீழ அரசு உருவாவதை இந்திய கொள்கை வகுப்பாளர்களும் மத்திய அரசும் ஒருபோதும் விரும்பாது எனக் கூறியுள்ளார். அவரின் நேர்காணல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
source:athirvu
0 கருத்துரைகள்:
Post a Comment