குழந்தை ஓயாமல் அழுகை விமானத்தில் இருந்து பெண் வெளியேற்றம்
>> Monday, November 2, 2009
சான் ஜோஸ்: விமானத்தில் குழந்தை அழுததால் பெண் பயணி இறக்கி விடப்பட்டார். அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட இருந்தது. பமீலா ரூட் என்ற பெண்ணின் 2 வயது மகன் ஆதம், விடாமல் அழுதான். அவனது அழுகை சத்தத்தில் விமான பயணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைÕகளை பணிப் பெண்கள் தெரிவிக்க முடியவில்லை. விமான புறப்பட தாமதமாகும் நிலை ஏற்பட்டது. எனவே, விமானத்தில் இருந்து பமீலா, ஆதம் இருவரும் இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பமீலாவிடம் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. அவரது டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும். ரூ.14,200 மதிப்புள்ள பயண கூப்பனும் அளிக்கப்படும் என்று அறிவித்தது. source:dinakaran
பமீலா கூறுகையில், விமானம் புறப்பட்டு விட்டால் அழுகை நின்று விடும் என்று நம்பினேன். அதற்குள் இறக்கி விடப்பட்டேன் என்றார். சான் ஜோஸ், நவ. 3: விமானத்தில் குழந்தை அழுததால் பெண் பயணி இறக்கி விடப்பட்டார். அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட இருந்தது. பமீலா ரூட் என்ற பெண்ணின் 2 வயது மகன் ஆதம், விடாமல் அழுதான். அவனது அழுகை சத்தத்தில் விமான பயணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை பணிப் பெண்கள் தெரிவிக்க முடியவில்லை.
விமான புறப்பட தாமதமாகும் நிலை ஏற்பட்டது. எனவே, விமானத்தில் இருந்து பமீலா, ஆதம் இருவரும் இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பமீலாவிடம் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. அவரது டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும். ரூ.14,200 மதிப்புள்ள பயண கூப்பனும் அளிக்கப்படும் என்று அறி வித்தது. பமீலா கூறுகையில், விமானம் புறப்பட்டு விட்டால் அழுகை நின்று விடும் என்று நம்பினேன். அதற்குள் இறக்கி விடப்பட்டேன் என்றார்.
--
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment