6,000 ஒட்டகங்களை எங்களிடம் தாருங்கள்
>> Thursday, January 21, 2010
போக்குவரத்து பயன்பாட்டுக்காக வளர்க்கப்பட்ட அவை, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இரண்டு மடங்கு பெருகி விட்டன. இதனால், வடக்குப் பகுதியில் உள்ள 6,000 ஒட்டகங்களை அடுத்த வாரத்தில் கொன்று அழித்து விடப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து, ஒட்டகங்களை மிகவும் நேசிப்பவர்களான சவுதி மக்கள், இணையதளம் மூலம் ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில், "ஒட்டகங்களைக் கொல்லாதீர்கள்; அவற்றை எங்களிடம் அனுப்பி விடுங்கள்' என்று கூறி வேண்டுகோள் விடுத்துள்ளனர் source:dinamalar மேலதிக செய்திகள்
விருத்தாச்சலம் கிளையில் கூட்டுக் குர்பானியாக ஓட்டகம்!
.tntj.net
--
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment