சமீபத்திய பதிவுகள்

அல்ஹம்துலில்லா-எல்லா புகழும் இயேசுவுக்கே

>> Thursday, January 10, 2008

அல்ஹம்துலில்லா-எல்லா புகழும் இயேசுவுக்கே
இயேசுவின் திருப்பெயரால் தொடங்குகிறேன்.அல்லாஹு அக்பர்-இறைவன் பெரியவன்-அவனைத் தவிர உலகில் ஒருவரும் பெரியவர்கள் இல்லை.கர்த்தராகிய இயேசு பெரியவர்.அவன் ரப்பில் ஆலமீன்-படைத்து பரிபாலிப்பவன்,சகலமும் அவருக்கென்றும்,அவர் மூலமாகவும் படைக்கப்பட்டது.அவருடைய நாமத்தினால் உருவாக்கப்பட்டது.அவர் மனிதனாக வெளிப்பட்ட போது அவர் வெளிப்படுத்திய பெயர் இயேசு அவர் மனிதனின் பாவங்களில் இருந்து இரட்சிக்கிறவர் ,அவர் மனிதனை மீட்பதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட படியினால் அவர் கிறிஸ்து.சுஃப்பானல்லா -இறைவன் பரிசுத்தமானவன்.உலகில் அவர் ஒருவரே பரிசுத்தர்.அவரே அன்றி உலகத்தில் பிறந்த மனிதர்கள் யாரும் பரிசுத்தவான் கிடையாது.ஏன் என்றால் தூய்மையின் அடையாளம் இயேசு மட்டுமே.அவரே தூய்மையானவர்.இன்ஷா அல்லா-கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP