சமீபத்திய பதிவுகள்

பெங்களுரில் (ஒகேனக்கல் விவகாரம்) இன்றும் பதற்றம் ,தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்

>> Tuesday, April 1, 2008

பெங்களுரில் இரண்டாவது நாளாக இன்றும் பதற்றம்

1 H¨µÀ,2008 ::14:31

பெங்களுர்: பெங்களுரில் இரண்டாவது நாளாக இன்றும் பதற்றம் நிலவி வருகிறது. . ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களுரில் இன்றும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பெங்களுரில் பதற்றம் நிலவி வருகின்றது.தமிழ் திரைப்படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன இரண்டு எல்லைப்பகுதி‌களிலும் ‌போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
 
 
 
கர்நாடகாவை கண்டித்து 4ம் தேதி தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்

1 H¨µÀ,2008 ::15:10

சென்னை : கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து தமிழ் திரையுலகினர் சென்னையில் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் நடந்து வருகிறது. தமிழ் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதை கண்டித்து வரும் 4ம் தேதி தமிழ் திரையுலகினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த உள்ளனர். சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP